குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்

Spread the love

குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்

கிளிநொச்சியில் வீடொன்றில் காணப்பட்ட எறிகணை ஒன்றை இரு சகோதரர்கள் இணைந்து

வெட்டியுள்ளனர் ,அப்பொழுது அந்த குண்டு வெடித்து சிதறியதில்


சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி

மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

    Leave a Reply