கிராமத்துள் நுழைந்து 48 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

Spread the love

கிராமத்துள் நுழைந்து 48 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

வடமேற்கு மத்திய நையீரியாவில் உள்ள மூன்று கிராமங்களும் ஆயுதங்களுடன் நுழைந்த ,ஆயுத கொள்ளை ரவுடிகள் அந்த மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினர்.

இதில் 48 மக்கள் பலியாகியும் பலர் படுகாயமடைந்தனர்.

அங்குள்ள மாடுகள் ,மற்றும் ஆடுகளை இவர்கள் திருடி செல்வது வழமையாக உள்ளது .

,சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த இராணுவ,மற்றும் பொலிசாருக்கு இடையில் கடும்.

மோதல் இடம்பெற்றது ,இதில் போலீசார் வண்டிகளை தீ வைத்து எரித்ததுடன் இருவரை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

தற்போது இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *