கிராமத்திற்குள் புகுந்து 53 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள்

Spread the love

கிராமத்திற்குள் புகுந்து 53 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள்

வடக்கு நையீரியாவில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதிகள் மக்கள் மீது திடீர்

துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் ஐம்பத்தி மூன்று மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

இதே போன்ற தாக்குதல்கள் கடந்த மூன்று வாரத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது ,அப்பாவி

மக்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *