காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு
அடையாம் காணப்படாத சடலம் ஒன்று நேற்று (10) கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் 30-40 வயதிற்கிடைப்பட்ட ஆணொருவருடையதாக இருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு
குறித்த நபரின் அருகில் காவி நிறத்துணியொன்று காணப்பட்டதாகவும் அவர் மொட்டைத் தலையுடன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் ஒரு பௌத்த பிக்குவினுடையதாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- ஐரிஸ் தேனா தாக்குதல் குறித்து இலங்கையுடன் விவாதித்த ஈரான் வெளியுறவு அமைச்சர்
- 8பெண்களை தூக்கில் போடும் ஈரான் டிரம்ப் தடுக்க நடவடிக்கை
- நம்பர் பிளேட்டு மோசடியில் ஜேவிபி பயங்கரவாதிகள்
- விழுந்த இலங்கை சுற்றுலா அழும் அனுரா அரசு
- டாலர் விற்பனை விகிதம் ரூ. 321-ஐ எட்டியதால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது
- நமலுக்கு எதிரான கிரிஷ் ஒப்பந்த வழக்கு
- இந்தியா பணத்தை திருட முயன்ற கைக்கர்கள் அனுரா அரசு உருட்டு
- விபத்தில் பிரதி அமைச்சர் காயமின்றி தப்பினார்
- யாழ்ப்பாணத்தில் விஜய், சீமான், ஸ்டாலினுக்கு ஆதரவான பதாகைகள்
- 25 மில்லியன் டொலரை ஆட்டை போட்ட அனுரா அரசு
















