காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
காவல்துறையினரால் தெரணியாகல பகுதியில் திடீரென வாகன சோதனை நடத்த பட்டது .
இந்த சோதனையின் பொழுது 300 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டன .
இதன் பொழுது அதிக வாகன ஒலி எழுப்பிலியவர்கள் ,காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டியவர் ,குடிபோதையில் பயணித்தவர்கள் என்கின்ற குற்ற சாட்டில் 24 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ப் பட்டுள்ளனர் .
மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்க பட்டுள்ளனர் ..
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன







