காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
பாலஸ்தீனம் காசா பகுதியில் அமைந்திருந்த al-Ahli al-Arab hospital in Gaza City.
மருத்துவ மணை மீது இஸ்ரயூலிய அரச பயங்கரவாத கொடிய இராணுவம் தாக்குதலை நடாத்தியுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை மதிக்காது நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கணடனத்தை தெரிவித்துள்ளன .
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை இஸ்ரேல் வெறியர்கள் நடத்தியுள்ளனர் .
மனித நாகரீகத்திற்கு கீழான செயல் யூத வெறியின் உச்ச செயலக இது பார்க்க படுகிறது .
காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
தனது மக்கள் மட்டும் மக்கள் ,பலஸ்தீனவர்கள் கற்கள் போன்றுஎன்னும் யூத இன வெறியும் உச்சத்திற்கு ஈரான் தகுந்த அடியை கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .
வரும் மணித்தியாலங்கள் கமாஸ் சிறை கைதிகளை கொலை செய்ய கூடும் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேலும் ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தும், .இதே குண்டுகளை இஸ்ரேல் மருத்துவ மனைகள் மீது வீசுங்கள் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு



















