கப்பல் மீது தாக்குதல் பலர் காயம்
உக்ரைன் ஒடேசா ஒப்லாஸ்ட்டின் துறைமுகத்தை
நோக்கி ரஷ்ய Kh-31P ரேடார் எதிர்ப்பு ஏவுகணையை ஏவினார்கள் .
அப்பொழுது லைபீரியக் கொடியுடன் பயணித்து கொண்டிருந்த
சிவிலியன் கப்பல் தாக்க பட்டதில் கப்பலின் கப்டன் கொல்லப்பட்டார்.
கருங்கடல் வழியாக கப்பல் துறைமுகத்திற்குள் நுழையும் போது ரஷ்ய தந்திரோபாயஏவுகணையை வீசி தாக்கியது .
கப்பல் மீது தாக்குதல் பலர் காயம்
இந்தவளியாகி செல்லும் கப்பல்கள் பயணத்தில் சந்தேகம் ஏற்ப்பட்டால் அவற்றை நாம்
சோதனை செய்வோம் ,அது தவறினால் அந்த கப்பல் தாக்க படும் என் ரஷ்ய தெரிவித்து இருந்தது
இந்த கப்பலும் ரஷ்ய விதியை மதிக்காது சென்றதால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
தாக்குதல் நடத்த பட்ட வேளை அதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

















