கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது
கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது செய்ய பட்டுள்ளதாக கட்டுநாயக்க போலீசார் தெரிவித்துள்ளார் .
சட்டவிரோத முகவர் ஊடாக இவர்கள் கனடா செல்வதற்கு அழைத்து வரப்பட்ட பொழுது கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகழ்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவர்கள் முதல் துபாய்க்கு புறப்படும் விமானம் மூலம் பயணம் செய்யவிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர் .கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன







