புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை

Spread the love

புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் முக மூடி அணிந்த நிலையில் கையில்

வாள்கள்,மற்றும் கத்திகளுடன் வீடுகளுக்குள் நுழைந்தான் கொள்ளை

கும்பல் அங்கிருந்து தங்க நகைகள் ,மிதிவண்டிகள் என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளன .

இவ்வாறு மூன்று வீடுகளில் இந்த கொள்ளை சமபவம் இடம்பெற்றுள்ளது ,


    ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

    இது பொலிஸாரின் ஆதரவுடன் இயங்கும் புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழுவே இந்த செயலில்

    ஈடுபாட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது ,வீதிகள் எங்கும் காவல்துறையின்

    சுற்றுக்காவல் நாடவடிக்கையில் ஈடுபடும் பொழுதே இந்த துணிகர கொலை

    சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது

    கத்தி முனையில்
    கத்தி முனையில்

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *