கத்தியால் வெட்டி நபர் படுகொலை – சடலம் மீட்பு

Spread the love

கத்தியால் வெட்டி நபர் படுகொலை – சடலம் மீட்பு

இலங்கை மாத்தறை பகுதியில் மர்ம நபர்களினால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

இலங்கையில் தற்பொழுது கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி பலர் பலியாகி வருகின்றமையும்


இதனை தடுக்க இலங்கை அரசு முடியாது திணறி வருவதும் குறிப்பிட தக்கது

கத்தியால் வெட்டி நபர்
https://www.youtube.com/watch?v=iGbZzFoW_fg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *