தீயில் எரிந்த 100 வீடுகள் – கண்ணீரில் மக்கள்

கண்ணீரில் மக்கள்
Spread the love

தீயில் எரிந்த 100 வீடுகள் – கண்ணீரில் மக்கள்

வடக்கு சில்லி slum பகுதியில் உள்ள கிராமங் புரத்தில் திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீயில் சிக்கி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்தன

இங்த தீ விபத்தில் சிக்கி வீடுகளை இழந்து 400 மக்கள் அகதிகளாகியுள்ளனர்,


அணைத்து பொருட்களையும் தீயில் பறி கொடுத்து கண்ணீருடன் இவர்கள் உள்ளனர்

    Leave a Reply