தோற்றாலும் நாங்க தான் மேயர் | seeman

Spread the love

தோற்றாலும் நாங்க தான் மேயர் | seeman

ஓட்டுக்கு பணம் கொடுக்கவோ,வாங்கவோ கூடாது என்று சட்டம் இருப்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.


ஆனால் கொடுத்தால்தான் ஓட்டு என்ற நிலைக்கு பெரும்பாலான மக்கள் வந்து விட்டார்களே!


நீதி, நேர்மை, நியாயம், தர்மம் எல்லாம் இன்றைய தலைமுறையினர் மத்தியில் இல்லாமல்
போய்விட்டது என்பது தான் வருத்தமான செய்தி

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=6D84ao9rCGc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *