ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்
ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற ,பெற்றவர்கள் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஐந்து வயது சிறுமி புரிந்த குற்றம் ஒன்றிற்கு தண்டனை, வழங்கும் முகமாக ,குறித்த மகளை ஐஸ் கட்டி நிரப்பி , வைக்க பட்ட பெட்டிக்குள், மூன்று மணி நேரம் உட்கார வைத்துள்ளனர் .
சிறுமி குளிருது என கத்தி அழுத பொழுதும் ,கொடிய பெற்றோர் சிறுமியை அந்த ஐஸ் பெட்டிக்குள் அமத்தி இருத்தியுள்ளனர் .
ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்
அதிக குளிரில் விறைத்து போன மகள் . உடல் நீல நிறமாகியதும் ,பீதியில் உறைந்து போன பெற்றவர்கள் 999 எனற அவசர அம்புலன்சுக்கு ,அழைத்து விடயத்தை தெரிவித்துள்ளனர் .
அம்புலன்ஸ் வீடு வந்து சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற பொழுது ,அவள் உடலில் 25C ஆக குளிர் பதிவாகியுள்ளது .அதிக குளிரில் விறைத்த சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார் .
சிறுமியை கோரமாக கொன்ற தாயார் தற்போது கர்ப்பமாக உள்ளார் .இவ்வாறான நிலையில் இந்த கொடிய செயலை புரிந்த தாய் மற்றும் வளர்ப்பு தந்தை சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு கொடிய மிருக வெறி பிடித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .