ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்

Spread the love

ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்

ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற ,பெற்றவர்கள் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஐந்து வயது சிறுமி புரிந்த குற்றம் ஒன்றிற்கு தண்டனை, வழங்கும் முகமாக ,குறித்த மகளை ஐஸ் கட்டி நிரப்பி , வைக்க பட்ட பெட்டிக்குள், மூன்று மணி நேரம் உட்கார வைத்துள்ளனர் .

சிறுமி குளிருது என கத்தி அழுத பொழுதும் ,கொடிய பெற்றோர் சிறுமியை அந்த ஐஸ் பெட்டிக்குள் அமத்தி இருத்தியுள்ளனர் .

ஐந்து வயது மகளை ஐஸ் கட்டிக்குள் இருத்தி வைத்து கொன்ற பெற்றோர்

அதிக குளிரில் விறைத்து போன மகள் . உடல் நீல நிறமாகியதும் ,பீதியில் உறைந்து போன பெற்றவர்கள் 999 எனற அவசர அம்புலன்சுக்கு ,அழைத்து விடயத்தை தெரிவித்துள்ளனர் .

அம்புலன்ஸ் வீடு வந்து சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற பொழுது ,அவள் உடலில் 25C ஆக குளிர் பதிவாகியுள்ளது .அதிக குளிரில் விறைத்த சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார் .

சிறுமியை கோரமாக கொன்ற தாயார் தற்போது கர்ப்பமாக உள்ளார் .இவ்வாறான நிலையில் இந்த கொடிய செயலை புரிந்த தாய் மற்றும் வளர்ப்பு தந்தை சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .

இவ்வாறு கொடிய மிருக வெறி பிடித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

    Leave a Reply