எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 368 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் புதிய விலை 456 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 360 ரூபாவாகவும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 468 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.
லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” சிரியாவால் தேடப்பட்டு வந்த முன்னாள் சிரிய …
சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல் சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல் சவுதி அரம்கோவின் ஜிசான் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலுக்கு ஹூதிகள் …
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம் மீண்டும் தொடங்குகிறது விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது …
250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது …
ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல் ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பாக நால்வர் கைது …
தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது
தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது சமீபத்தில் சமூக …












