எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்

Spread the love

எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன இதனை இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ரணில் படுதோல்வி அடைந்த நிலையில் சஜித் இவ்வாறு பதவி ஏற்றுள்ளமை ரணிலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *