உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞானமுத்து
உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞானமுத்து ,கடந்த தினம் வன்னி மைந்தன் எனும் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஐயா ஸ்ரீநேசன் ஞானமுத்து சிறப்பித்தார் .
இதன் பொழுது பொது வேட்பாளர் ஏன் வரவேண்டும் அதனால் எமக்கு கிடைக்க பெறும் நன்மைகள் என்ன என்பதை அவரே மிக தெளிவாக எடுத்து விளக்கினார் .
தமிழன் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் நின்று பயணிக்கின்றார் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது என்கின்ற விடயத்தை எடுத்து விளம்பினார் .
தற்காலத்தில் தமிழன் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் ,தமிழன் பலத்தையும் காண்பிக்கின்ற நேரம் இது என்பதை அவர் எடுத்து விளக்கியதுடன் ,பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை









