ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video

Spread the love

ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் சிங்கள படு கொலையின் கோர தாண்டவம் ,தமிழ் இன


அழிப்பு தொடர்பான ஈழ படுகொலை சுவடுகள் என்ற நூல் ஒன்று முள்ளிவாய்கால் தினத்தில் தமிழகத்தில் செந்தமிழன் சீமானால் வெளியிட பட்டுள்ளது

தமிழர்களின் போரின் வலியையும் ,சிங்கள அரச பயங்கரவாததின் படுகொலை கோர

வெறி காட்சிகளை இந்த நூல் அம்பல படுத்துகிறது ,தமிழர்களே வாங்கி படியுங்கள்
,என சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

click here video

https://www.youtube.com/watch?v=L_xHvlBi1iY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *