ஈரானில் 80 வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்க மட்டோம் என தெரிவிப்பு

Spread the love

ஈரானில் 80 வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்க மட்டோம் என தெரிவிப்பு

ஈரானில் நிகழகால் நிகழ்வுகளின் நிகழ்ச்சிகளினால் மன சோர்வுற்றுள்ள ஈரானிய மக்கள் ,தாம் எதிர்வரும்

தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனவும் ,தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர் .

ஈரான் ,அமெரிக்காவுக்கு இடையில் போர் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் மக்களின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரானில் 80 வீதமான மக்கள்
ஈரானில் 80 வீதமான மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *