ஈரானில் 2000 குழந்தைகள் பலி
ஈரானில் 2000 குழந்தைகள் பலி ,அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அவசரகாலப் பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்குட்பட்ட 2,115 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 124 குழந்தைகளும், இரண்டு வயதுக்குட்பட்ட 24 குழந்தைகளும் அடங்குவதாகவும் ஜாஃபர் மியாட்ஃபர் கூறினார்.
5,000 பெண்களும் காயமடைந்ததாகவும்
சுமார் 5,000 பெண்களும் காயமடைந்ததாகவும், பெரும்பாலான தாக்குதல்கள் தெஹ்ரான், குசெஸ்தான், லோரெஸ்தான், இஸ்ஃபஹான், கெர்மான்ஷா மற்றும்
ஈலாம் உள்ளிட்ட மாகாணங்களில் குவிந்திருந்ததாகவும் மியாட்ஃபர் மெஹர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 2 விமானப்படை பலி

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி








