இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களில் சிக்க 200 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .
மருத்துவ மனைகள் ,அகதி முகாம்கள் ,பொது இடங்கள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்து இருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் கட்டு மிராண்டி தனமான தாக்குதலை நடத்தியுள்ளது .
இதிலேயே 200 மக்களை பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்
- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்
- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை
- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு












