இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் A-1 Skyraider drone உளவு விமானம் ஒன்று பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
தமது விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள பொழுதும் ,இந்த உளவு விமானம் பலஸ்தீன போராளி குழுக்களினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது எனப் படுகிறது .
இஸ்ரேல் மீது பால்ஸ்தீன போராளிகள் நடத்திய ரொக்கட் தாக்குதல்களின் பின்னர் ,பலஸ்தீனம் காசா மற்றும் மேற்குகரை பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரே விமானங்கள் தாக்குதல் நடத்தின .
அதன் பின்னர் இப்பொழுது முதன் முதலாக ,இஸ்ரேல் உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டு கொண்டுளன .ஆனால் போராளி குழுக்கள் அதற்கு உரிமை கோரவில்லை .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
தமது விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்பதை தெரிந்து வைத்துள்ளது இஸ்ரேல் இராணுவம் .
விரைவில் தமது விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படலாம் என எதிர் பார்க்கிறது .
ஈரான் வழங்கிய ஏவுகணைகள் மூலம் ,இந்த சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
உக்கிரேன் களத்தில் ,ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன .
அவ்வாறான கால பகுதியில் ,பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் உளவு விமானங்கள் தொடராக வீழ்ந்த வண்ணம் உள்ளது .
போராளி குழுக்கள் தாக்குதலுக்கான ,முன் ஒத்திகை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் ,என்பதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .
அப்படியானால் விரைவில் மிக பெரும் தாக்குதலுக்கு , இஸ்ரேல் உள்ளாக போகிறது என்பது தெளிவாகிறது .
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா











