இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோர கலிலி பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற்றங்கள் என்பன பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் இஸ்ரேல் இராணுவ தரப்பில் இருந்து தமது இழப்பு தொடர்பாக தெரிவிக்க படவில்லை .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்
- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்











