இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்
மத்திய காசா கடற்கரை
மத்திய காசா கடற்கரையில் பாலஸ்தீனிய மீனவர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரங்களின்படி, டெய்ர் அல்-பாலா கடற்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகின் மீது இஸ்ரேலியக் கடற்படைக் கப்பல்கள்
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. கொல்லப்பட்டவர் முகமது மூசா அபு ஜியாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது








