இலங்கை இந்தியாவுக்கு இடையில் பேச்சு -அலறவிட்ட கோட்டா

Spread the love

கொழும்பு துறைமுகம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதியை சீனாவிடம் அபிவிருத்தி பணிக்கு வழங்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டார் ,இதனை அடுத்து இந்தியா கொதித்து போனது

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு மந்திரிக்கும் ,இலங்கை இந்தியா தூதராலய அதிகாரிக்கும்

இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன
அதில் இந்த விடயங்களே முதன்மையாக பேசப்பட்டுள்ளன

புலிகள் அழிப்பு

புலிகளை இலங்கையுடன் இனைந்து அழித்த இந்தியா காங்கிரசின் மடமைத் தனமான செயல் பாட்டால் இன்று ஒட்டு மொத்த இந்தியா

இறையாண்மைக்கு பெரும் அச்சறுத்தலாக இலங்கை மாறியுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *