இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்

இலங்கை வரும் எட்டப்பன் எரிக்சோல்கெம்
Spread the love

இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்

இலங்கை வருகிறார் தமிழின கொலையாளி எட்டப்பன் எரிக் சோல்கெம் .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பேன் பேரில் இலங்கை வருகிறார் எரிக் சொல்கெம் .

மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பொழுது ,சமாதான குழுவின் தலைவராக எரிக் சொல்கெம் நியமிக்க பட்டார் .

இவரே இலங்கையில் விடுதலை புலிகள் அழிவிற்கு மிக பெரும் காரணியாக செயல் பட்டார் .

அவ்வாறான நபரே மீளவும் இன்று இலங்கைக்கு, ரணில் அழைப்பை ஏற்று செல்கின்றார் .

இவரின் ஊடக தமிழர்களை நசுக்க செயல் திட்டம் இடம்பெறுவதாக எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply