இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு
இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு இடம்பெற்றுளளது
வீட்டுக்குள் நுழைந்த திருடர் அங்கிருந்த பணம் ,மற்றும் மூன்று லட்சம் ரூபா பொருட்கள் உள்ளிட்டவை திருடி கொண்டு தப்பித்து சென்றுள்ளார்
இந்த திருட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .