இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்

Spread the love

இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்

இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீள ஆரம்பிக்கப் படவிருந்த விமான பயணங்கள் தபோது இடைநிறுத்தம் செய்ய பட்டுள்ளது

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது

மேற்படி இந்த தடை உத்தரவினால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *