இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில் .1500 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை ,மற்றும் நுகர்வோர் கலாச்சாரத்தின் ஊடக, இந்த பாலியல் குற்றங்கள் இடம்பெற்று வருகிறது .
16 வயதுக்கு கீழான பெண்களும்,சிறுவர்களும் பெரும் தொகையில் கற்பழிக்க பட்டுள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சி தரும் காவல்துறை குறிப்பு .
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் இந்த குற்றங்களுக்கு எதிராக ,கடுமையான சிறை தண்டனைகள் வழங்க பட்டுள்ளன .
அவ்வாறான பொழுதும் ,இவ்வாறான கற்பழிப்புக்கள் நாள் தோறும் அதிகரித்த வண்ணம் செல்கின்றன .
இலங்கை ஆட்சியாளர்களின் மக்கள் நலன் பேணாமை மற்றும் ,பாதுகாப்பு ,விதிகள் இறுக்கம் இல்லாத காரணத்தினால், இவை அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .
- அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை
- இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
- பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
- நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்
- மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு
- கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல்
- அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
- யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
- பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு
- தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்