இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்
இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லை என டிரான் அதிரடியாக அறிவித்துள்ளார் .
உயர் பொலிஸ் அதிகாரிகளாக விளங்கும் இவர்கள், சுகாதார அளவீட்டை காண்பித்து ,சொகுசாக வாழ்வதாகவும் ,களத்தில் இறங்கி பணி செய்வதில்லை என தெரிவித்துள்ளார் .
மேற்படி உடல் பாதிப்பு மருத்துவ சான்றிதழ்களுடன் உள்ள அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கப்படவுள்ளனர் .
இது தொடர்பான பிரெரோனை ஒன்று அமைச்சு முன்மொழிவுக்கு, கொண்டு வரப்படும் என குண்டை போட்டுள்ளார் .
இவரது இந்த அறிவிப்பால் காவல்துறை மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .லஞ்சம் ஊழலில் ஊறி போன இலங்கை காவல்துறைக்கு இதெல்லாம் சகாயமப்பா .
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
- கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
- சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
- நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
- தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
- தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
- பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்