பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்

Spread the love

பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்

இலங்கையில் 73 வயது பாட்டியுடன் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் காமுகனால் கற்பழிக்க பட்டுளளார்

சம்பவ தினம் அன்று பாட்டியை கட்டி போட்டு விட்டு சிறுமியை தனது இச்சை தீரும் வரை கற்பழித்ததுள்ளான் ,
தனது வேட்டை முடிந்ததும் அவர் தப்பி ஓடியுள்ளார்

மேற்படி சம்பவத்தில் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் தப்பி ஓடிய நபரை தேடி கண்டு பிடிக்கும் பணியில்

போலீசார் ஈடுபட்டுள்ளனர் .குறித்த செயலை புரிந்தவர் திருமணமானவர் என்பது குறிப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்

Leave a Reply