இலங்கையில் வெளி நாட்டவர்களை தனி படுத்தும் நகர்வில் இராணுவம்

Spread the love

இலங்கையில் வெளி நாட்டவர்களை தனி படுத்தும் நகர்வில் இராணுவம்

உலகம் எனக்கும் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பலியாகி வரும் நிலையில்


இலங்கை வரும் வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமை படுத்தும் நகர்வில் முன் மாதிரி நடவடிக்கையை இலங்கை இராணுவம் ஏறப்டுத்தியுள்ளது

அதற்கு அமைவாக சிறப்பு முகாம் மற்றும் தனிமை படுத்தும் மருத்துவ முகாமை இலங்கை இராணுவ தளபதி இதனை பார்வையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன

அப்படி என்றால் இலங்கையில் இந்த நோய் பரவல் உள்ளது என்பதையும் அதனை தாம் மூடி மறைப்பதையும் இராணுவம் ஒத்து கொண்டுள்ளது என்பதற்கு இது சான்று பகிர்கிறது

இலங்கையில் வெளி நாட்டவர்களை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *