இலங்கையில் விந்தனு வங்கி
இலங்கையில் விந்தனு வங்கி ஒன்று தற்போது கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதில் பிள்ளை அற்றவர்கள் இந்த வங்கியில் இருந்து விந்தணுவை பெற்று அதன் ஊடாக குழந்தையை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்க படுகிறது .
விந்தனுவை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் எனவும் ,அதற்கு சில சோதனைகள் உள்ளதாகவும் அவற்றை செய்துவிட்டு அவர்கள் வழங்க முடியும் எனவும் ,,தனி நபர் விபரங்கள் எவருக்கும் வழங்க படமாட்டாது என தெரிவிக்க பட்டுள்ளது .
இலக்கையில் நிறுவ பட்ட முதலாவது விந்தணு மருத்துவமனை இதுவாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது







