இலங்கையில் விந்தனு வங்கி
இலங்கையில் விந்தனு வங்கி ஒன்று தற்போது கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதில் பிள்ளை அற்றவர்கள் இந்த வங்கியில் இருந்து விந்தணுவை பெற்று அதன் ஊடாக குழந்தையை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்க படுகிறது .
விந்தனுவை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் எனவும் ,அதற்கு சில சோதனைகள் உள்ளதாகவும் அவற்றை செய்துவிட்டு அவர்கள் வழங்க முடியும் எனவும் ,,தனி நபர் விபரங்கள் எவருக்கும் வழங்க படமாட்டாது என தெரிவிக்க பட்டுள்ளது .
இலக்கையில் நிறுவ பட்ட முதலாவது விந்தணு மருத்துவமனை இதுவாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்







