இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு
இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை 649 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இதுவரை இந்த நோயில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,
அது தவிர
இராணுவத்தில் 250 க்கும் மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
மீளவும் ஊரடங்கு நாடு தழுவிய நிலையில் பிறப்பிக்க பட்டுள்ளது ,இந்த
நோயானது தற்போது வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது