இலங்கையில் எகிறும் மின் கட்டணம் ,எரிபொருள் விலை
இலங்கையில் ஆளும் ஆட்சியில் இடம்பெற்று வரும் பலத்த மோசடிகள் மத்தியில் நாடு பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது.
தற்போது எரிபொருள் மற்றும் மின் கட்டங்கள் விலையினை அதிகரிக்கும் படி மதியவங்கி ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் நிலவரங்களை கட்டு படுத்த எரிபொருள் விலையினை ஈடு செய்யும் வகையிலாவைத்து விலை ஏற்றத்தினை செயல் ப்படுத்தும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் தலைகளில் ஏற்ற படும் இந்த சுமைகள் ஆளும் அரசை விரைவில் கவிழ்த்து விடும் என்பது தெளிவாகிறது.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்
- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி
- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது
- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை






