இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
Spread the love

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி ,மற்றும் உள்ளூர் உற்பத்தி இழப்பு என்பன நீண்டு செல்கிறது .

இவ்வாறான பேராபத்து நிறைந்த போக்கு ,எதிர் காலத்தில் மக்கள் பட்டினியால் வாடும் ,பெரும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இதனை அரசு கவனத்தில் கொண்டு ,துரிதமாக செயல் பட வேண்டும் ,தவறினால் சோசோமாலியாவை போல இலங்கை மாற்றமடையும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

Leave a Reply