இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி ,மற்றும் உள்ளூர் உற்பத்தி இழப்பு என்பன நீண்டு செல்கிறது .
இவ்வாறான பேராபத்து நிறைந்த போக்கு ,எதிர் காலத்தில் மக்கள் பட்டினியால் வாடும் ,பெரும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதனை அரசு கவனத்தில் கொண்டு ,துரிதமாக செயல் பட வேண்டும் ,தவறினால் சோசோமாலியாவை போல இலங்கை மாற்றமடையும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி









