இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி ,மற்றும் உள்ளூர் உற்பத்தி இழப்பு என்பன நீண்டு செல்கிறது .
இவ்வாறான பேராபத்து நிறைந்த போக்கு ,எதிர் காலத்தில் மக்கள் பட்டினியால் வாடும் ,பெரும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதனை அரசு கவனத்தில் கொண்டு ,துரிதமாக செயல் பட வேண்டும் ,தவறினால் சோசோமாலியாவை போல இலங்கை மாற்றமடையும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
- யாழ் விபத்தில் ஒருவர் காயம்
- இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
- வங்கி உடைத்து தங்கம் திருட்டு
- பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
- கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
- புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
- துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
- தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
- வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
- மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்