இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி

Spread the love

இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் வீதி விபத்துக்களில்


சிக்கி மூவாயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார் .

அப்படியானால் நாள் ஒன்றுக்கு நாடு தழுவிய ரீதியில் ஐம்பது பேர் பலியாகி வந்துள்ளதாக இது குறிப்பிடுகிறது


இலங்கை காவல்துறையின் சமந்தா போக்கும் ,சாரதிகளுக்கு உரிய வீதி விதிமுறைகளை கடை பிடிக்காமையுமே இந்த் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .

பாடசாலைகளில் வீதி விதி முறைகளை மேற்குலக நாடுகளை போன்று கற்று கொடுத்தால் இது போல ஏற்படாது என்பதும் .

சட்டங்களை கடுமையாக நடைமுறை படுத்தின் இந்த உயிர் பலிகளை தடுக்கலாம் என்பது மக்கள் கருத்து

இலங்கையில் இரு மாதத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *