இலங்கையில் இருந்து தப்பி சென்ற போலந்து நாட்டவர் தமிழகத்தில் கைது

Spread the love

இலங்கையில் இருந்து தப்பி சென்ற போலந்து நாட்டவர் தமிழகத்தில் கைது

இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் குற்ற செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில் அங்கு கைது செய்ய பட்டுள்ளார்.

கைதானவ இந்திய கடவுசீட்டு இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்.

தமிழக கடல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் படகு மீட்க பட்ட நிலையில் நடத்த ப்பட்ட தேடுதலின் பொழுதே இவர் பொலிஸாரால் கைது செய்ய பட்டுள்ளார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply