இலங்கையில் இரகசியாமாக கொலை செய்ய படும் முக்கிய புள்ளிகள்

Spread the love

இலங்கையில் இரகசியாமாக கொலை செய்ய படும் முக்கிய புள்ளிகள்

இலங்கையில் சகோதர்கள் ஆட்சியில் தமிழர்கள் சத்தமின்றி படுகொலை செய்ய படும் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றன

ஆளும் அரச ஆட்சியை சேர்ந்த விசேட நிழல் டிவிஷன் ஒன்றினால் இவர்கள் அனைவரும் விபத்து மற்றும் ,தற்கொலை என்ற

போர்வையில் மிக இரகசிமான முறையில் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

தூக்கில் தொங்குதல் ,நீர் அருவிகளில் சடலங்கள் மிதத்தல் ,மற்றும் விபத்து என்பனவற்றின் ஊடாக இந்த படுகொலைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கடந்த 12 வாரங்களில் மட்டும் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட நபர்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவித்தடத்தில் ஆளும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக உள்ளதும் ,அவர்கள்

முக்கிய நபர்களுக்கு எதிராக செயல் படுவதில் இருந்தவர்கள் என்பதாக உள்ளது

அவ்வாறனவர்கள் இவ்விதம் ஓசை படாமல் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,இந்த விடையத்தை மருத்துவ மனைக்குள் இருக்கும்

முக்கிய பிரதே பரிசோதனை செய்யும் சிலர் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது

எனினும் இதனைவழமை போன்று சிங்கள அரசு மறுத்தாலும் ஆச்சர்ய படுவதற்கு ஏதும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *