இறந்த சிறுமியின் உடலில் காயம்
இறந்த சிறுமியின் உடலில் காயம் உள்ளதாக ,மருத்துவமனை தெரிவித்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கேள்வியை எழுப்பி இருக்கிறது .
பாசறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் மரணம் ஆனதாக போலீசார் தெரிவித்தனர் .
குருத்த சிறுமி கடந்த தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ,சிறுமியை பரிசோதித்த வைத்தியசாலை அதிகாரிகள் இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த சிறுமி இறப்பதற்கு முன்னர் ஒரு வார காலமாக காய்ச்சல் மற்றும் சளி நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் ,அப்பொழுது அவரது உடலில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை எடுத்து இந்த 7 வயது சிறுமியின் உடலில் இந்த காயங்கள் எப்படி வந்தது..? ஏன் வந்தது என்பது தொடர்பாக ,விசாரணையை போலீசார் நடத்த வேண்டும் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து சிறுமியின் சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன் ,அவரது குடும்பத்தினர் மீது விசாரணை நடவடிக்கையை போலீச ஆரம்பித்துள்ளனர்.
அப்படி என்றால் இந்த செய்தியின் ஊடாக அவர்கள் சொல்ல வருவது அந்தச் செய்தி தானா என்பதுதான் விடயமாகிறது.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை

- கலு கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கை










