இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்
ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒன்று பட்டு வாழ்ந்து வந்த தமிழர்களை
இனவாதம் மேலோங்கி அவர்களை அடிமையாக்கி விலங்குகளை விட கீழ் நிலையில் நடத்தியதன் விளைவு ஆயுத போராட்டம் வெடித்தது
அவ்விதம் முப்பது வருடங்களாகி இலங்கையில் நடந்தேறிய உள் நாட்டு போரில் பல லட்சம் மக்கள் பலியாகினர்
குறிப்பாக இதில் தமிழர்களே லட்ச கணக்கில் கொன்று குவித்தது சிங்கள அரச பயங்கரவாதம்
இனவெறியை கக்கி தமிழர்களை ஒரு பயங்கரவாதிகளாக சித்தரித்து அரியணையில் ஆண்டு வந்த தலைமைகளுக்கு இப்பொழுது நெத்தியடி வழங்க பட்டுள்ளது
இவர்கள் யார் என்கின்ற முகமூடி கிழிக்க பட்டு நாம் எல்லாம் இலங்கை குடிகள் என்ற நிலையில் மக்கள்,ஒன்று பட்டு எழும் காலம் பிறந்திருக்கிறது
தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவிகளை தமது இரைக்கு பயன் படுத்தி வந்தவர்கள் இன்று அழிவின் விளிம்பில்
புலிகள் என்ற போர்வையில் முள்ளி வாய்க்களில் ஒட்டு மொத்த தமிழனத்தை கொன்று குவித்து நெஞ்சு நிமிர்த்தி ஆடிய மகிந்தா குடும்ப ஆட்சி இன்று அதே
மக்கள் சாபத்தின் விளைவால் அதே சிங்கள மக்களினால் கண்முன்னே விரட்டியடிக்க படும் காலம் அரங்கேறியுள்ளது
இராணுவ சர்வாதிகாரத்தில் சிவில் நிர்வாகத்தை ஆட்சி கொள்ள முனைந்த இடி அமீன்கள் இன்று தமது பதவிகளை உதறி விட்டு தப்பி ஓடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன
இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்
வாரிசு அரசியலை முன் நகர்த்த முனைந்தவர்களுக்கு இன்று பெரும் இடி வீழ்ந்துள்ளது
அழுகுரல்களின் மேல் ஏறி அவர்களின் இரத்தம் குடித்து கதற கதற கொன்று குவித்து ஏப்பம் இட்ட சிங்கள அரச பயங்கரவாதம் இன்று வீதி வந்த மக்களின் செருப்புகளில் மிதிபட்டு ஓலமிடுகிறது
இந்த ஓலம்தான் அன்று எம் மக்களின் வாழ்வாக இருந்தது ,அரசன் அன்றே அறுப்பன் தெய்வம் நின்று அறுக்கும் என்பது இது தான் போலும்
இலங்கையில் மகிந்த ஆட்சி இல்லாது ஒழியும் காலம் வரும் என 2009 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாம் தொடராக கூறி வந்தோம் ,அன்று நம்மை
நயப்புடைத்தவர்கள் இன்று எமது எதிர்வு கூறல் தெளிவானது என்பதை புரிந்திருப்பீர்கள்
கடாபி வீழ்ந்த போதும் எச்சரித்தோம், எவர் கேட்டார் ,மகிந்தவின் ஊதுகுழல்களாக விளஙகியவர்வர்களும்
நாட்டின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க மறந்ததன் விளைவு இன்று இருந்த இடம் தெரியாதது காணாமல் போகும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப ஆட்சி மாறிவிட்டது
முற்போக்கை முன் விரிக்க மறந்தால் பிற்போக்கு பிடரியில் அடிக்கும் என்பது இது தான் .
- வன்னி மைந்தன் –
- இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
- நடிகை மோசடி சொத்து முடக்கம்
- இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
- ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
- ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
- பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
- ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்
- வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்
- ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு
- உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்
- ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்
- இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்