இந்தியா போர் கப்பல் கொழும்பு துறை முகத்தில் தரிப்பு

Spread the love

இந்தியா போர் கப்பல் கொழும்பு துறை முகத்தில் தரிப்பு

இந்தியா இராணுவத்துக்கு சொந்தமான யமுனா என்ற போர் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது

இரு நாடுகளுக்கு இடையிலான கடல் போர் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்தியா போர் கப்பல்
இந்தியா போர் கப்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *