இந்தியாவில் நிலநடுக்கம்
இந்தியாவில் நிலநடுக்கம் ,இந்தியா யம்மு காஸ்மீர் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு இளநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 4.0 அளவிலும் இரண்டாவது நான்கு 4.8 அளவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.
கேரளாவில் ஏற்பட்ட நிகழ்வு காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி இருந்த நிலையில் தற்போது காஷ்மீர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் வீதியும் காணப்படுவதாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.












