இந்தியாவில் தேர்தலில் கலவரம் 9 பேர் பலி பலர் காயம்
இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் ,
உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி ,
9 பேர் பலியாகியுள்ளனர் .
மேற்கு வங்க மாநிலத்தில் ,
மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை,
நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் இருந்து தேர்தல் தொடர்பான,
வன்முறையில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
வன்முறை மோதல்களில் பலர் காயப்பட்டுள்ளனர் .
தவிர, குறைந்தது இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள்,
சேதமாக பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்







