இத்தாலியில் வசிக்கும் இலங்கை பெண்ணுக்கு கொரனோ வைரஸ்
இத்தாலி நாட்டில் வசித்து வரும் இலங்கை பெண் ஒருவருக்கு கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நிலையில்
சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை அறிவித்துள்ளது
இத்தாலி hospitalized in Brescia பகுதியில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார்
இலங்கைக்கு வெளியில் முதன் முதலாக இலங்கையர் ஒருவர் இந்த நோயல்ல பாதிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது







