இங்கிலாந்தில் text message மூலம் 20 மில்லியன் மோசடி புரிந்த த கும்பல் – மக்களே எச்சரிக்கை
பிரிட்டனில் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இதே நாட்டில் உள்ள மிக பெரும் இரு பிராதன வங்கிகளை மைய படுத்தி அவர்களது வாடிகையாளர்களுக்கு கைபேசி வாயிலாக குறும் செய்தி அனுப்பி அதன் ஊடாக அவர்கள் விபரங்களை பெற்று சுமார் இருபது மில்லியன் பவுண்டுகளை மோசடி செய்துள்ளது கும்பல் ஒன்று சிக்கியது
மேற்படி விடயம் தொடர்பில் இடம்பெற்று வந்த தீவிர விசாரணைகளின் பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்த முக்கிய மூலைகளாக விளங்கிய இருவர் கைது செய்ய பட்டனர்
அத்துடன் அந்த திருட்டு கும்பலும் முடங்கி போனது
இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுமார் இருபது மில்லியன் பவுண்டுகள் மோசடி செய்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது
இவர்கள் இருவருக்கும் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டு தீர்ப்பளிக்க பட்டுள்ளது
மக்களே வங்கிகளில் இருந்து உங்களது கைபேசிக்கு தகவல்கள் கிடைக்க பெற்றால் அதனை முறையாக கவனித்து செயல் படுங்கள் ,சந்தேகம் ஏற்பட்டால் உடனே வங்கிக்கு தெரிய படுத்துங்கள் ,
எச்சரிக்கை ,திருடர்கள் உங்கள் அருகில்






