ஆறு பொறியியல் பீடங்களுக்கு இணைத்துக்கொள்ப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Spread the love

ஆறு பொறியியல் பீடங்களுக்கு இணைத்துக்கொள்ப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டின் பிரதான ஆறு பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

பேராதனை, யாழப்பாணம், ருஹூணு, மொரட்டுவை, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் அதிகாரிகளுடன்

கல்வி அமைச்சர் பேராசிரி ஜீ.எல். பீரிஸ் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply