ஆயுதங்களை ஒப்படைக்க புதிய கால அவகாசம்
இலங்கையில் அரசின் அனுமதி இன்றி சட்ட ரோதமாக ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களை உடனடியாக
அரசிடம் ஒப்படைக்கும் படியும் அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என ஆளும் அரசு அறிவித்துள்ளது
இவ்வாறு ஆயுதங்கள் சட்டவிரோதமாக வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருடம் சிறை தண்டனை என தெரிவிக்க பட்டுளள்து குறிப்பிட தக்கது







