ஆங்கிலம் தெரிந்தால் லண்டனில் வேலை – அகதிகளுக்கும் அதிஷ்டம்
பிரிட்டனில் தேர்தலில் வழங்க பட்ட வாக்குறுதிக்கு அமைய தான் அகதிகளுக்கு விசா வழங்குவேன் என ஆளும் பிரதமர் கட்சி மீளவும் அறிவித்துள்ளது .
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பவில் இருந்து முற்றாக வெளியேறும் நிலையில் .பிரிட்டனில் தங்கியுள்ள
ஐரோப்பியர்கள் வெளியேறி சென்றால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பிட பிரிட்டன் முயல்கிறது
அதற்கு அகதிகளாக உள்ளவர்களுக்கு விசா வழ்ங்கும் நடைமுறையை அது கொண்டு வரவுள்ளது ,மேலும் அவர்கள் வேலை செய்யும் வாய்ப்பையும் அது வழங்க உள்ளது .
மேலும் பிற நாடுகளில் இருந்து பிரிட்டன் வந்து வேலை செய்ய வேண்டும் எனின் அவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரிந்து இருக்க வேண்டும் ,
அவ்வாறு இருந்தால் அவர்களை யாரையும் பிரிட்டனில் உள்ளவர் ஸ்பான்சர் செய்ய முடியும் எனவும் தெரிவிக்க
பட்டுள்ளதுடன் அவ்வாறு வருபவர்களுக்கு வருடம் 22 ஆயிரம் பவுண்டுகள் சம்பளம் .
அதாவது மாதம் தோறும் 1833 பவுண்டுகள் சம்பளமாக வழங்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் 32 லட்ச்சம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் தங்கி வாழ விசாவுக்கு விண்ணப்பபம் செய்துள்ளமை குறிப்பிட தக்கது
The government wants a “points-based system” which takes different factors like skills and language into account when awarding visas which would allow people to work in the UK.
In a policy statement being published on Wednesday 19 February, the government says that to get a visa, applicants from anywhere in the world must:
Have a job offer from an “approved employer” at an “appropriate skill level”
Speak English
That will get an applicant to 50 points. But they must have 70 points to be
eligible for a visa. The most straightforward route to the final 20 points is that the applicant will:
Earn at least £25,600 (reduced from the £30,000 which currently applies to non-EU applicants. This was a recommendation from the MAC.)







