அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்

Spread the love

அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்

அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்

அமெரிக்காவின் முக்கிய மாநகரங்களை இலக்கு வைத்து தாக்கி வரும் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை ஆறு பேர் மரணமாகியுள்ளனர்

வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட காருக்குள் சிக்கியே இதில் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு போராட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *