அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை

Spread the love

அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயாளர்களின்

எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கிறது

இவ்விதம் இதுவரை இடம் பெற்ற மரணம் இரண்டு லட்சத்தை கடந்துள்ளது

நாள் ஒன்றுக்கு 700 பேர் சரா சரியாக இறந்துள்ளனர் எனவும் எதிர்வரும்

மூன்று மாதங்களில்
நான்கு லட்சம் பேர் பலியாவர்கள் என எச்சரிக்க பட்டுள்ளது

இதை விட மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *